இதுதான் காதலா.?


svr.pamini
பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து.
விடலையாய் ஆன
பின் என் கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை.

உன்னை பார்த்தாலே எனக்கு
பேச்சும் வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர் விளிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை
கண்டாலே மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.
நீ பார்வைகள் உதி
ர்த்து விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது .!



svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates