என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....
என் பகையென மாறினாய்....
பாசமாய் இருப்பாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....
நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போது நினைக்கவில்லையே ....
பேசத்தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...
வருங்கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்
யார்தான் புரிவாரோ இவள் மனதை....
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....
நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போது நினைக்கவில்லையே ....
பேசத்தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...
வருங்கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்
யார்தான் புரிவாரோ இவள் மனதை....