வார்தைகளாலோ கவிதைகளாலோ
கண்ணீராலோ சொல்லிவிட முடியாது
என் மனதின் ரணங்களை
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்
இந்த உலகத்தை விட்டு அல்ல
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி இவள்
காலங்கள் மாற உன்னை பற்றிய
நினைவுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போகும்
இன்றுடன் பாசத்தையும்
என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்
மனித ஜாதியே நான் உங்களை வெறுக்கிறேன்
என்னை மன்னித்து கொள்ளுங்கள்
அதனால் இன்றுடன் எல்லாவற்றுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விட்டு
ஆசை பாசம் என்பவற்றுக்கு திரையிட்டு
வாழ்க்கை பாதையில் நான்...
கண்ணீராலோ சொல்லிவிட முடியாது
என் மனதின் ரணங்களை
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்
இந்த உலகத்தை விட்டு அல்ல
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி இவள்
காலங்கள் மாற உன்னை பற்றிய
நினைவுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போகும்
இன்றுடன் பாசத்தையும்
என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்
மனித ஜாதியே நான் உங்களை வெறுக்கிறேன்
என்னை மன்னித்து கொள்ளுங்கள்
அதனால் இன்றுடன் எல்லாவற்றுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விட்டு
ஆசை பாசம் என்பவற்றுக்கு திரையிட்டு
வாழ்க்கை பாதையில் நான்...