உன் நினைவுகள்
நாட்கள் பாராது..
நாழிகைகள் பாராது..
இரவு பகல் பாராது..
என்னை ஆக்கிரமித்து
உன்னை நோக்கி மெல்ல
மெல்ல நகர்கின்றது..
எப்படித்தான் என்னை
ஆக்கிரமித்துள்ள
உன் நினைவுகளை
கொன்று எனக்குச்சுகந்திரம்
வாங்கி கொடுக்க போகின்றேனோ.?
நாட்கள் பாராது..
நாழிகைகள் பாராது..
இரவு பகல் பாராது..
என்னை ஆக்கிரமித்து
உன்னை நோக்கி மெல்ல
மெல்ல நகர்கின்றது..
எப்படித்தான் என்னை
ஆக்கிரமித்துள்ள
உன் நினைவுகளை
கொன்று எனக்குச்சுகந்திரம்
வாங்கி கொடுக்க போகின்றேனோ.?